குடும்பத்தில் ஒருவர் தவிர பிறருக்கு வேலை தர இயலாது என்று ஒன்றிய நிர்வாகம் மறுத்த நிலை யில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் வேலை நடைபெறும் ஏரிக்கே சென்று பயனாளி களை திரட்டிச் சென்று சாலை மறியலில் ஈடுபடுவோம் என அறிவித்த பின் அனை வருக்கும் வேலை வழங்கப் பட்டது.